

அமைவுஉடை அறநெறிமுழுவதும் உயர்வுஅற உயர்ந்து
அமைவுஉடை முதல்கெடல் ஓடி விடை அறநிலம் அதுவாம்
அமைவுஉடை அமரரும் யாவையும் யாவரும்தானாம்
அமைவுஉடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?
சிறப்புடைய (பிரம்மன் முதலான) தேவர்கள் எல்லாரும், சிறப்புநிறைந்த அறநெறிகள் அனைத்தையும் நன்கு அறிந்து, இதில் இவர்களைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்னும்படி உயர்ந்து, சிறந்த படைத்தல், அழித்தல் போன்ற செயல்களைச் செய்கிறார்கள், ஆனால், அந்தத் தேவர்கள், அஃறிணைப்பொருள்கள், மற்ற உயிர்கள் என அனைத்தும் தானாகவே அமைந்திருக்கும் நாராயணனின் மாயையை அறிந்தவர்கள் யார்? (ஒருவரும் இல்லை.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

