
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

ஒடுங்க அவன்கண்
ஒடுங்கலும் எல்லாம்
விடும், பின்னும் ஆக்கை
விடும்பொழுது எண்ணே.
அவனுக்குள் ஒடுங்கினால், நம்மை ஒடுக்கக்கூடிய (தீயவை) அனைத்தும் தாமாக நீங்கிவிடும். அதன்பிறகு, உயிரானது உடலைவிட்டு நீங்கப்போகும் பொழுதை எண்ணி இருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...