டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11

தீது, அவம் என்கிற குணங்கள் அவனுக்கு இல்லை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

செ.குளோரியான்

மாதவன்பால் சடகோபன்
தீது,அவம்இன்றி உரைத்த
ஏதம்இல் ஆயிரத்து இப்பத்து
ஓதவல்லார் பிறவாரே.

எம்பெருமான் தன்னுடைய சிறப்பை எண்ணி அடியவர்களுக்கு அருளாமலிருப்பதில்லை, அவர்களுடைய சிறுமையை எண்ணி அவர்களைக் கைவிடுவதில்லை, ஆக, தீது, அவம் என்கிற குணங்கள் அவனுக்கு இல்லை, மாதவனின் இந்தத் தன்மையைப் பத்து பாடல்களில் உரைத்தார் சடகோபர், அவர் பாடிய ஆயிரம் திருப்பாடல்களில் இந்தப் பத்தையும் ஓதவல்லவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்காத வரம் பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.