டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5

எல்லார் மீதும் ஒரேமாதிரி அன்பு செலுத்துகிறான்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

கொள்கை, கொளாமை இலாதான்,
எள்கல் இராகம் இலாதான்,
விள்கல் விளாமை விரும்பி
உள்கலந்தார்க்கு ஓர்அமுதே.

சிலரைத் தன் அடியவர்களாகக் கொள்ளலாம், சிலரைக் கொள்ளக்கூடாது என்று எம்பெருமான் எண்ணுவதில்லை, எல்லார் மீதும் ஒரேமாதிரி அன்பு செலுத்துகிறான், அதேபோல், சிலர்மேல் வெறுப்பையும், சிலர் மேல் விருப்பத்தையும் அவன் காட்டுவதில்லை, அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகிறான், அவன் பார்ப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான்: இவர்கள் வேறு விஷயங்களை விரும்பி விலகிச்செல்கிறார்களா, அல்லது, விலகாமல் அவன் திருவடியில் இருக்கிறார்களா? இதைமட்டுமே அவன் கவனித்து, தன்னிலே கலந்தவர்களுக்கு அமுதமாகத் திகழ்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.