டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

தமிழர்களும் இசைவல்லுநர்களும் பக்தர்களும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

மாலே! மாயப்பெருமானே! மாமாயவனே! என்றுஎன்று
மாலே ஏறி மால்அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பால்ஏய் தமிழர், இசைகாரர், பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க்கு இல்லை பரிவுஅதே.

மாலே! மாயப்பெருமானே! சிறந்த மாயங்களைச் செய்கிறவனே!

இப்படியெல்லாம் பித்தேறிப் பிதற்றினார் சடகோபர். சிறப்பு நிலைத்த குருகூரிலே அவதரித்த அவர், திருமாலின் அருளால் அவரைப் போற்றிப் பாடினார்.

தமிழர்களும் இசைவல்லுநர்களும் பக்தர்களும் வணங்கிப்பாடும்படி அவர் இயற்றிய ஆயிரம் பாடல்களும் பால்போல் இனியவை, அவற்றுள் இந்தப் பத்தையும் பாட வல்லவர்களுக்கு எந்தத் துன்பமும் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.