டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9

ஒரு தூய குழந்தையாக எம்பெருமான் வந்தான்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

மாயோம், தீய அலவலை பெருமா வஞ்சப் பேய்வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுதுசெய்திட்ட
மாயன், வானோர் தனித்தலைவன், மலராள் மைந்தன்,
                                                                               எவ் உயிர்க்கும்
தாயோன், தம்மான், என் அம்மான், அம் மாமூர்த்தியைச்
                                                                                    சார்ந்தே.

பெரிய வஞ்சகத்தையுடைய பூதனை என்னும் பேய் தீய சொற்களைப் பிதற்றிக்கொண்டு வந்தாள்.

அவள்முன்னே ஒரு தூய குழந்தையாக எம்பெருமான் வந்தான், அவளுடைய விஷப்பாலை அமுதம்போல் உண்டான், அவளை வதம்செய்தான், அத்தகைய மாயன், வானோர்களின் தனித்தலைவன், திருமகளின் தலைவன், எல்லா உயிர்களுக்கும் தாயானவன், தனக்குத்தானே தலைவனானவன், என் தலைவன், அந்த மாமூர்த்தியைச் சார்ந்தே நான் இனி வாழ்வேன், ஒருபோதும் பிரியமாட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.