டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உன் குரல் கேட்டால் – கா.ஸ்ரீ. கெளதம் தரணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:29 pm

கவிதைமணி

தேனினிமையும் உன்முன்னாலே நிற்காதேஉன் குரல் கேட்டாலே ! !தேனிலவும் தன்னொளியைவெளியெங்கும் காட்டாதேஉன் குரல் கேட்டாலே ! !கூவுகின்ற குயில்களும்கூவித்தான் போகாதேஉன் குரல் கேட்டாலே ! !முக்கனியும் தெவிட்டாமல்மலைத்து இனிக்காதேஉன் குரல் கேட்டாலே ! !இனிதுன்குரல் கேட்காமல்இவையாவும் இனித்திடுமோஇனித்தாலும் சுவைதருமோ ! !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.