ஒற்றைச் சிறகோடு: கவிஞர் மா.உலகநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

படைப்பின் விசித்திரம்,
இந்தச் சித்திரம்!
போகிற போக்கில்
கடவுள் படைத்தானோ?
ஆனாலென்ன?
இருக்கும் சிறகில்
நம்பிக்கை இரத்தம் பாய்ச்சுவேன்;
நாடெங்கும் பறப்பேன்;
நல்லுறவை வளர்ப்பேன்
பிறப்பெடுத்த பெரும் பயனை
பேருலகுக்கு அறிவிப்பேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...