மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த கருத்து பற்றிய தகவல்.

News image

ஸ்ரீதர் வேம்பு - (கோப்பிலிருந்து)

Updated On :26 பிப்ரவரி 2026, 8:45 am

வேற்று தொழில் வாய்ப்புகளை டெவலப்பர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவின் கை ஓங்கி வரும் நிலையில், கோடிங் துறையில், அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு 10 நிமிட கீதா செயலியைப் பற்றி தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து, செய்யறிவின் வேகம் பற்றி அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், கோடிங் டெவலப்பர்கள் மாற்று தொழில்களைத் தேட வேண்டும் என்றும் தன்னுடைய தனிப்பட்டக் கருத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.