ஒற்றைச் சிறகோடு: பேராசிரியர் கவிஞர் பு .மகேந்திரன்


வாழ்க்கை என்பது
விரிந்து பறந்தது இந்நாளில்
ஏழை வாழ்வு
எழுச்சி பெறுமா ?
ஒற்றுமை பறிபோனது.
ஒருங்கிணையமா சாதி மதங்கள்
மனித நேயம் மலருமா?
மக்கள் ஒற்றுமையாய் செயல்பட
இளைஞர் எழுச்சி
இனிதாய் தோற்றது
முதியவர் போதனைகள்
முன்னேற்ற இடர்பாடு
மதுக்கடைகளை மூட
மறுமலர்ச்சி பெறுகும்
ஆங்காங்கே கலவரம்
அமைதி பெறுமா மாநிலம்
சிறகொடித்து கூண்டில் அடைத்து
இரத்ததை உறைய வைக்கும் மனிதர்களே
கடலலை போல் கருணை முடங்கியது.
விழுப்புணர்ச்சி முடங்கி
எழுச்சி பெறுமா மனிதா ?
இரத்த ஆறுகள் வேர்வை சிந்தி
முடங்கியது உழைக்கும் கரங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...