நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

நீரின் தடங்கள்
மறைந்து போனது
தண்ணீர் பஞ்சம்
நாட்டில் உள்ளது

பேராசை கொண்ட மனம்
இயற்கையினை மறந்தது
காசு கொடுத்து தண்ணீரை
வாங்கும் நிலை வந்தது

மனிதம் இங்கு
பிழைக்காமல் போனது
காத்திருக்கும் பறவைக்கு
இரையாகும் மீன்கள் போல்

பொறுமை இழக்கும்
இயற்கைக்கு மனிதன்
நீர் வற்றிய குளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.