நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: கவிஞர் மா.உலகநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வாழவைக்கும் இயற்கைக்கு
வஞ்சிக்கவும் தெரியுமோ?
வற்றிய மனிதம் போலவே
குளங்கள் வற்றியே
கிடக்கின்றனவே!
முற்பகலில் செய்த தவறுக்கு
இப்போது அறுவடையோ?
தானமும் தவமும் அருகிப்
போனது;
பொய்யும் புரட்டும்
பெருகிப்போனது!
வானம் வறண்டது.
மழைத்துளி மறந்தது.
பூமி காய்ந்தது,
புல் பூண்டற்றுப் போனது;
குளம் வற்ற கேட்கவா வேண்டும்;
ஊழ் வினை உறுத்து வந்து 
ஊட்டுகிறது வற்றிய குளத்தின் 
வடிவினிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.