சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

நீர் வறண்ட குளம் : பேராசிரியர்  கிருஷ்ணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கொக்குகள் தீண்டா குளம் 
மாடுகளும் மனிதரும் மகிழ்வுற்ற குளம் 
மாறியது எருமை சேறு பூச 
கொக்குகள் மீன்பிடிக்க ஏதுவாய் 

அன்றும் மனிதன் அதில் மீன் பிடித்தான் 
மாதம் ஓட  மண் மட்டும் மிஞ்சியது 
அன்றும் மனிதன் இருந்தான் 
மண்ணை அள்ள 
மனிதன்  கிடைத்ததில் பிழைக்கும்  ஒருவரா ?

கிடைத்ததை எல்லாம் அழிக்கும் சந்தர்ப்பாவாதியா ?
மாடும் ,கொக்கும்,எருமையும்,
இருந்தது  போனது 
பகுத்தறிவு மனிதனோ ?

எபபோதும் இருப்பாதாய் நினைத்து 
போகத்தான் போகின்றான் 
வறண்ட  குளத்தில்  நீர் வரும் 
மாடு வரும் எருமை வரும் கொக்கு வரும் 
அவற்றை எல்லாம் மாறானதாக நினைத்து 
மனிதன் மட்டும் வளர்ந்து விட்ட்தாக 
நினைப்பிப்பதே  பகுத்தறிவு .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.