கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீர மங்கை: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

வரலாற்றில்
வீர மங்கையராக திகழ்ந்தவர்
வேலு நாச்சியார்.
விடுதலைக்காக
வீரவாள் சுழற்றினார்.

தேவதாசி முறையை ஒழித்து
தேசம் போற்றும் பெண்ணாக
திகழ்ந்தார்
மங்கையர் திலகம்
முத்துலட்சுமி ரெட்டி.
தேசத் தலைவரின்
நேச மகளாக பிறந்து
இந்தியாவின்
இரும்பு பெண்மணியாக
உலகை வியக்கச் செய்தார்

எழுச்சி பெண்மணி
இந்திரா காந்தி.
வீரத்தின் அடையாளமாக
விளைந்து கொண்டேயுள்ளார்கள்
வரலாற்றில்
வீரமங்கையர்கள்.
அடையாளம் கண்டு
அவர்கள்
போற்றப்பட வேண்டும்.
பதியப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.