நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம்: முனைவர் . கா. மகேந்திரபிரபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அரியாசனம் யார் கையில் ? 
அரியாசனமறியா மக்கள்  இல்லை !
அறிவுடையோர் ஒதுங்கி நிற்க 
மாறுவேடம் தரித்து மயக்கி 
ஒட்டி உறவாடி வஞ்சனை செய்து 
காத்திருந்து உயிரை குடித்து 
கணநேரத்தில் ஒன்று கூடி 
ஊரை நம்ப வைத்து நாடகமாடி 
முரட்டுக்கூட்டம் நூதனமாய் 
ஆட்டம் போட்டு அரியணையில் அமர ! 
மக்கள் தான் தெருவில் நிற்கிறோம் !
இதுவா மக்கள் ஆட்சி இல்லவே இல்லை !
மக்கள் வறுமையே மூலதனமாய்
பணம் பெற்று ஓட்டு போட்டு 
இலவசமழையில்  நனைந்து 
எதையும் கேட்கும் தகுதியில் இல்லையே !
பணம் உள்ளவர் கையில் அதிகாரம் 
அதிகாரம் உள்ளோர் அரியணையில் !
இனியாவது சிந்திக்கலாமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.