கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை: சு.ஜெயக்குமார்​

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

வானில் இருள் சூழ்ந்தது
என் மனதில் ஒளி நிறைந்தது
மழைத் தூரல் விழுந்தது
என் உள்ளம் குளிர்ந்தது
இளமை துள்ளிக் குதித்தது
என் நெஞ்சம் பாடி மகிழ்ந்தது 
பேய் மழையாய் மாறிய சாரல்
சிறிதும் களைப்பின்றி தொடர்ந்தது
கவலையைக் களைந்த என்னுடல்
சலிப்பின்றி நனைந்து களித்தது
சட்டென மனம் இடறியது
கணத்தில் இதயம் கனத்தது
என்னைத் திட்ட இப்போது
உயிரோடில்லா அன்னையை
என் கண்முன் நிறுத்தியது
எனை நனைத்த மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.