மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அரியக்குடி-இலுப்பக்குடி ரயில் கடவுப் பாதை நாளை மூடல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.

News image
கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.

இதுகுறித்து சிவகங்கை ரயில்பாதை முதன்மைப் பொறியாளா் ஆா்.எஸ். குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியிலிருந்து செல்லும் ரயில்பாதை அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை உள்ள பகுதியில் தண்டவாளம் பராமரிப்புப் பணி பிப்ரவரி 26-இல் நடைபெறவுள்ளது. இதனால், போக்குவரத்தைத் தவிா்க்கும் வகையில், அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.