கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை:  கவிஞர் செந்தூர்பாண்டியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

குடையொன்றும் தேவேயில்லை
கூட வர காதலியும் தேவை இல்லை
 மழையே நீ வந்தாலே !
குறுவிதைகள்  மொட்டுக்கள் மலர்ந்திடும்
 நீ  வந்ததாலே !

கார்மேகம் கை அசைத்து உன்னை
பூமிக்கு அனுப்பியதோ..
மின்னல் லாந்தல் ஏந்தி இரவில்
வழி காட்டியதோ …
மின்னும் துளியே வரும் வழியில்
காற்று பட்டை தீட்டியதோ ..

உன்னில் ஒவொருமுறை நனையும் போது
புதிதாக பிறக்கின்றேன்
என்னை நனைத்த மழையே …
நீ மாதம் மும்மாரி வராமல் போனது …
மனிதர்கள் செய்த பிழையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.