கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை;  H ஹாஜா மொஹினுதீன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

குடை பிடித்துச் சென்றாலும் ;
குதூகலத்துக்கு பஞ்சமில்லை !
துளித்துளியாய் கொட்டும் நீரில் ;
துள்ளி விளையாடும் குழந்தை நான் !

கால்களெல்லாம் நனைகையிலே ;
கவலையெல்லாம் கலையுதே !
மாதம் மாறி பெய்யும் மழையில் ;
மனதெல்லாம் நிறையுதே ! 

எனை நனைத்த மழையே !
வானம் பாத்த பூமியும் ;
வாய் பிளந்து கிடக்குது !
நிலத்தையே நம்பியவன் ;
நீருக்காக கெஞ்சுகிறான்  !

விதைத்தவனோ விரக்தியிலே -
வீடு திரும்ப மறுக்கிறான் !
வஞ்சிக்காமல் வந்துவிடு -
வாழ்வின் வசந்தம் தந்துவிடு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.