"நீதியைத் தேடி" ரீகன்•ஜெய்குமார்


நிகழ்கால
இவ்வுலகில்
நித்தமும்
நீதி கேட்டு அழைகிறது நதி
நதியின் நீர் என்பது மேலாடை
அதில் மணல் என்பது உள்ளாடை
சமூக விரோத திருடர்களால் இ
ரண்டையும் உருவி
அம்மணமாய் இருக்கிறது நதி
மானம் கெட்டுபோனது தமிழர் நிலம்
நீதி கேட்டு போனால்
நிலைகுழைந்து நிற்கிறது
நீதி வழங்க நீதிமன்றம்
பெட்டி நிறைய காந்தி
கட்டுக்களை பெற்று கொண்டு
வலியவனுக்கே
நீதி எழுந்து நிற்கிறது
வாடி நிற்பவனுக்கு நீதிமன்றத்தின்
நிழல் கூட தூரமானதுதான் கொடுமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...