டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

 நீதியைத் தேடி: ரா.பார்த்தசாரதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

குற்றங்கடிதல்  எழுதிய  வள்ளுவன் நீதியை தேடி  எழுதவில்லை அன்று !ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கொரு நீதியா !ஏன் என்று கேட்க தெரியவில்லையா ?சட்டத்தின் முன் எல்லோரும் சமம்நீதியை பாகுபடுத்தி பார்ப்பது எங்ஙனம் ?நடுநிலைமையுடன்  நீதி வழங்க வேண்டும்நீயத்திற்கும், மனசாட்சியுடனும் நடக்க வேண்டும் ,இன்று நீதிக்கே அநீதி  இழைக்கப்படுகிறதே !பணத்தினால் உண்மையும், சாட்சியும் மறைக்கப்படுகிறதே                                          ணமிருந்தால் நீதியைக்கூட அடிமைபடுத்தமுடியும்செய்யாத தவறுக்கு ஏழையை கூட சிறைபடுத்த  முடியும் !அவனியில் ஏழைக்கு  ஓர்  நீதியாபணம் படைத்தவனுக்கு ஓர்  நீதியா !நீதி  பணத்தால் தன்மானம்  இழக்கின்றதுஏழைக்கு  எட்டா  கனியாகிறது !நீதியை  உண்மையாக்கினான் மனுநீதி சோழன்உண்மையை  விலை பேசினான் இன்றைய நீதியரசன் !நீதி பணத்தால்  இன்றும் மௌனம் சாதிக்கின்றது ,நீதியை தேடி  நிலைநிறுத்த நீதிபதியா ! மனுநீதிச்சோழனா!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.