நீதியைத் தேடி: பொன். குமார்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

நீதியைத் தேடுதல் நித்தம் தொடரும்நடவடிக்கையாகவே உள்ளது.கணவனைக் கொன்றதற்காககண்ணகி மதுரையை எரித்ததுநீதியைத் தேடியே.நீதியைத் தேடியேநித்தம் மக்கள் செல்கின்றனர்நீதி மன்றம்.நீதித் தேவதையோகண்களைக் கட்டிக் கொண்டுஅநீதிகளைக் காண முடியாமல்அவஸ்தைப் படுகிறது.ஏழை மக்களுக்குஎட்டாக் கனியாகஇருந்து வருகிறது.பங்களாக்களிலும்அதிகார மையத்திலும்அடிக்கடி மையம் கொண்டு விடுகிறது.நெருங்கும் தூரத்தில்நீதி இல்லை.தேடினாலும் தென்படவில்லைநிதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...