டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: செல்வா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

கரைப் புரண்டு ஓடிய நீயும்கரைப் பக்கம் வந்துஎத்தனை நாளாச்சு  கரையெல்லாம்இப்ப கள்ளி செடிகள்அப்படி  வந்தாலும்உன்னை குழியில் தள்ளமணலை அள்ளி வித்தாச்சுஇன்னும் புரியவில்லை எங்கதலையெல்லாம் ஏன் மண் ?தப்பி இருந்தாலும்உன்னை கறையாக்கஇரசாயன கழிவை கலந்தாச்சுவாழ்வே இனி என்றும்  இரசாயன மருந்து மட்டும்நீ வந்தாலும் வாராவிட்டாலும்உன்னை நம்பிஅரசியல் பலநாள் பண்ணியாச்சுநீ வாராவிட்டாவிளைகாடெல்லாம் சுடுகாடுஎத்தொடும் சேரும்  தண்ணீருக்குவண்ணம் இப்ப வந்தாச்சுதண்ணீருக்கும் இரத்தம்சித்தம் கலங்கபலிகள் உண்டாச்சுஇரத்தமே இங்க மலிவாச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.