2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அழுதகண்ணீர்: வ. மாரிசுப்பிரமணியன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

குறைகளை வேண்டி இறைவனிடம், அழுதகண்ணீர்,நிறைகளைத்தரும் பொழுது, ----- அது,ஆனந்தக்கண்ணீர்.நிலையிலா மனித வாழ்வில்,உடல் விட்டு, உயிர் பிரிந்தார் மீது,பாசம் வைத்தவர்,நேசம் வைத்தவர், பார்த்து, பிரிந்தாரை நினைத்து,அழுதகண்ணீர், அன்பிற்கொரு வடிவம் தரும், புனித நீர்.தன்னைப்பெற்ற, அன்னை இறந்தவீட்டில்,-- தான்அழுதகண்ணீர் காயும் முன்பே,-  பசிக்காக,நான், அழுதகண்ணீரைப்போக்கிட,என் அன்னை, தன்னைப்பெற்ற, அன்னை இறந்தவீட்டில்,என்னை  மார்போடு அள்ளியெடுத்து, என் ,அழுதகண்ணீரைப்போக்கி,என் அன்னை, சிறந்த தாயாக நின்றாள்..அழுதகண்ணீர், யாரையும் மாறவும், வைக்கும்,ஏமாறவும், வைக்கும்.. எச்சரிக்கை. எச்சரிக்கை எச்சரிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.