2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அழுத கண்ணீர்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

அம்முவாகத்   திரைத்துறையின்   உள்நு   ழைந்தே            அடுத்தடுத்து   சாதனைகள்   புரிந்த   பெண்ணைத்தம்முடைய   கட்சிகொள்கை    பரப்பு   தற்குத்            தகுதியென   எம்சிஆர்தான்   பதவி   ஈயதம்மறிவால்   செயல்பாட்டால்   கடுமு   ழைப்பால்            தலைவர்தாம்   மறைந்தபின்பு    கட்சி   காத்துநம்பிக்கை   நாட்டிஆட்சிக்   கட்டி  லேறி            நன்மைதர   அம்மாவாய்   உயர்ந்து   நின்றார் !வழக்குகளை   வென்றெடுத்தார் !   அம்மா   திட்டம்            வழங்கிமக்கள்   பயன்பெறவே    செயலில்   செய்தார்உழவர்க்குக்   காவிரியை   மீட்ட    ளித்தார்            உரிமையெனக்   கட்சுதீவுக்   குரல்கொ   டுத்தார்முழங்கபகை   நடுங்கிடவே   தில்லி   ஆட்சி            முன்வந்து   செவிமடுக்க   ஆட்சி  செய்தார்இழக்காமல்   தமிழகத்து   நலனைக்   காக்க            இரவுபகல்   ஓய்வுவின்றி   உழைத்துத்  தேய்ந்தார் !கோடிகோடி   சொத்தென்றார் !   மக்க    ளென்னும்            கோடிகளே   சொத்தாக    சேர்த்தி   ருந்தார்ஓடியோடி    செய்தபணி    பொறுத்தி   டாமல்            ஓய்வுதர    நோய்வந்து   சேர்ந்த   போதுநாடிநரம்   பனைத்திலுமே   தமிழ   மக்கள்            நலனுக்காய்ப்    போராடி    எதிர்த்து   நின்றும்ஆடிஉயிர்    அடங்கிற்று !   அழுத   கண்ணீர்            அவர்புகழை  என்றென்றும்   வளர்த்தே  காக்கும் !அழுக்குநதி   கூவத்தைத்   தூய்மை   யாக்கும்            அளவிற்கு   மக்கள்தாம்   அழுத   கண்ணீர்விழுந்தாறாய்   வெள்ளமாகப்   பாய்ந்த   போதும்            விடவில்லை   கூற்றுவன்தான்   முதல்வர்   தம்மை !தொழுகைசெய்து   இசுலாத்தார்   கிறித்து   வர்கள்            தொன்மையிந்து   மதத்தவர்கள்   ஒன்று   சேர்ந்துஅழுதழுது    துடித்துமிறை   காக்க   வில்லை            அக்கண்ணீர்   அவர்புகழை   வளர்த்தே   காக்கும் !          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.