2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அழுத கண்ணீர் : பூ.சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

மனிதர்களே ....கண்ணீர் பூக்கள்கடவுள் கொடுத்தபன்னீர் பூக்கள் !துன்பத்தை மனதில்பூட்டி வைத்தால்ஆரோக்கியமான உடலே  அசைந்து விடும் !தூக்கம் வந்தால்இமைகள் மூடும்துக்கம் வந்தால்இமைகள் திறக்கும் !அழுது கொண்டேயிருந்தால்வாழ்க்கையே இல்லைஅழாமல் வாழ்ந்தாலும்வாழ்க்கை இல்லை – நீஉணர்ந்து வாழ்ந்தால்நிம்மதி நிரந்தரம் !துக்கம் இருந்தால்தூக்கம் வருமா ?துக்கத்தை கண்ணீர் மல்கபக்கத்தில் உள்ளவரிடம்பகிர்ந்து கொண்டால்துக்கம் துவண்டு விடும் !அளவுக்கு மீறினால்அமிர்தமும் நஞ்சுதுயரம் துன்பமும்அளவுக்கு மீறினால்மனதில் கட்டி வைத்தால்  தற்கொலைக்கு-உன்னைஅழைத்துச் சென்று விடும் !துன்பம் வரும்போதுகண்ணீர் பூக்கள்உதிர்ந்தால்தான்மனிதன்தன்னிலை பெற்றுஉன்னதமாக வாழ்வான் !பசி வந்தால்பத்தும் பறந்து போகும்துன்பம் தாளாமல் – நீ  கண்ணீர் விட்டால்கவலையும் பறந்து போகும் !ஆழ்வார்கள் நாயன்மார்கள்அழுது தொழுதுதான்கடவுளையே கோவிலில்  கண்டு மகிழ்ந்தார்கள் !                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.