டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்!

சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

சி.பி. பரந்தாமன்

சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் மழை வெள்ளம் தேங்குகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதைப் போலவே இங்குள்ள ரேஷன் கடையை விரிவுபடுத்தவேண்டும். மேலும் இங்குள்ள கழிவுநீர்க் கால்வாயைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.