15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மீட்டர் போட மறுக்கும் ஆட்டோ டிரைவர்கள்...

அண்ணா நகர் திருமங்கலம் காவல்நிலையம் அருகில் உள்ள பள்ளிகள் உள்ளன.

Updated On :23 பிப்ரவரி 2014, 9:30 pm

அண்ணா நகர் திருமங்கலம் காவல்நிலையம் அருகில் உள்ள பள்ளிகள் உள்ளன.

இதனால் காலைமாலை நேரங்களில் இப்பகுதியில் நெரிசல் அதிகம் காணப்படும். அங்கு சிபிஎஸ்சி பள்ளி எதிரே உள்ள சில ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் போட மறுப்பதோடு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

வேறு வழியின்றி பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையை போக்க ஆட்டோ கட்டண விசாரிப்பு குழுவினர் பள்ளிகளில் எதிரே நின்று இயங்கும் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.