டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கவிஞர் கண்ணதாசனின் 54-வது பிறந்த தின விழாவில் ...

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்.., மனதில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் அதனைப் போக்கிக்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்.., மனதில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் அதனைப் போக்கிக் கொள்ள ஒரு பாடல் மிகவும் உதவுமென்று கூறி தன் பேச்சை நிறுத்தி, ‘மன்னாதி மன்னன்’ படத்திற்காக கவிஞர் இயற்றிய ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடலை டேப்பில் போட்டுக் காட்டினார். பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆர் ரசித்துக் கேட்டது மட்டுமின்றி, விரல்களால் தாளம் போட்டதையும் கண்ணுற்ற அவையோர்கள் கரகோஷம் எழுப்பி ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.