15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வல்லாரை பூரி

News image
Updated On :12 பிப்ரவரி 2017, 6:30 pm

தேவையான பொருட்கள் :
கோதுமை - 2 கிண்ணம்
வல்லாரை கீரை -  அரை கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வல்லாரை கீரையை  ஆய்ந்து சுத்தம் செய்து  வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர்,  கீரையை மிக்ஸியில்  இட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, சீரகம், உப்பு, சர்க்கரை, மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, தண்ணீர் சேர்த்து  பூரி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், பூரி கல்லில் இட்டு தேய்த்து பூரிகளாக எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான வல்லாரை கீரை பூரி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.