டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தவநிதி

தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 1 டம்ளர்
பாசிப்பருப்பு - 1 குழிக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
நெய் -  தேவைக்கேற்ப (100 கிராம்)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

அரிசி, பருப்பு, இரண்டையும் களைந்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில்விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு  வாணலியில் நெய் விட்டு நெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து கடைசியில் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலைச் சேர்த்து பொங்கலில் கொட்டி உப்பு சேர்த்து கிளறவும்.  சத்தான சாமை பொங்கல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.