தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாழைப்பூ கட்லெட்

செய்முறை: வாழைப்பூவை ஒரு  பாத்திரத்தில் அரிந்து போட்டு புளியை தண்ணீர் விட்டு கரைத்து வாழைப்பூவை

News image
Updated On :15 ஜூன் 2016, 6:32 am

தேவையானவை:

 பெரிய வாழைப்பூ - 1

 வெந்த உருளைக்கிழங்கு - 2

கடலை மாவு - 1 தேக்கரண்டி

 பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 6

புளி - 1 சிறு உருண்டை

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு, எண்ணெய் -  தேவையானது

செய்முறை: வாழைப்பூவை ஒரு  பாத்திரத்தில் அரிந்து போட்டு புளியை தண்ணீர் விட்டு கரைத்து வாழைப்பூவை அரிந்து வைத்ததில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். மசித்த உருளைக் கிழங்கு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் முதலிய எல்லாவற்றையும் போட்டு நன்றாகப்  பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.