நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோதுமை தக்காளிச் சாதம்

செய்முறை: சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அரைலிட்டர் தண்ணீரில்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

சம்பா ரவை - 1/4 கிலோ

வெங்காயம் - 100 கி

 தக்காளி - 1/4 கி

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

உப்பு, எண்ணெய் - தேவையானது

செய்முறை: சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அரைலிட்டர் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய் வதக்கி நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்துத் தண்ணீர்வற்றும் வரை வதக்கி வெந்த சம்பாரவையைக் கலந்து கிளற வேண்டும்.  மேலே பொடியாக அரிந்த கொத்துமல்லி இலையை தூவிச் சாப்பிடலாம்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.