டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாதாம் வால்நட் பர்ஃபி

வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். பாதாம் வால்நட் பர்ஃபி ரெடி.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

தவநிதி

தேவையானவை:
பாதாம் பருப்பு -  1 கிண்ணம்
வால்நட் - அரை கிண்ணம்
சர்க்கரை - 1 1/4 கிண்ணம்
பால் - 1/4 கிண்ணம்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1 சிட்டிகை

செய்முறை:

பாதாம் பருப்பையும், வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து  தோல்நீக்கி, பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஓர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, சர்க்கரை,வெண்ணெய்,ஏலக்காய்த்தூள், ஆப்பசோடா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே அடுப்பில் வைத்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பாத்திரத்தில் ஒட்டாமல்  வரும் போது, அடுப்பை அணைத்து,  நெய் தடவி தயராக வைத்து உள்ள தட்டில் கொட்ட வேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். பாதாம் வால்நட் பர்ஃபி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.