திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!

பங்குச் சந்தைகளில், வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் வணிகம் தொடங்கி அதிர்ச்சி கொடுத்திருப்பது பற்றி..

News image

பங்குச் சந்தைகள் - file photo

Updated On :18 மே 2026, 10:23 am IST

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரையிலும் நிப்டி 23,350க்கும் குறைவாகவும் வர்த்தகமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் நிலவும் பதற்றம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார காரணிகள், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது போன்றவை பங்குச் சந்தைகள் இன்று எதிரொலித்தன.

காலை 9.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,012.17 புள்ளிகள் வரை சரிவைக் கண்டு 74,225.82 ஆக இருந்தது.

நிப்ஃடியும் 309.35 புள்கள் சரிவடைந்து 23,334.15 வரை சரிந்தது. ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையிலும் இருந்த 2,686 பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், வெறம் 730 நிறுவனப் பங்குகள் மட்டுமே எழுச்சியடைந்தன.

மிகப்பெரிய நிறுவனப் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அதன் தாக்கத்தால் சிறு நிறுவனப் பங்குகளும் 2 சதவிகிதம் அளவுக்கு சரிவடைந்தன.

Summary

Stock markets shocked on the first day of the week!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.