நாடு முழுவதும் நாளை (மார்ச் 26) ஸ்ரீ ராம நவமியை கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு மார்ச் 26ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், அடுத்த வாரமும் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு முறையே மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Summary
The market will remain shut on Thursday, March 26, on account of Shri Ram Navami holiday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரி ஜிப்மருக்கு நாளை விடுமுறை: புறநோயாளிகள் பிரிவு இயங்காது
பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை! அடுத்த வாரம் 2 நாள்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



