மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

நான்கு போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு: புதிய அப்டேட்!

நான்கு போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:52 pm

DIN

நான்கு போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் மிக பிரபலம் வாய்ந்த சமூக ஊடகமாக இருப்பது வாட்ஸ்அப். போன் நம்பரை கொண்டு வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் ஒரு போனில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனால், வாட்ஸ்அப் செயலி இருக்கும் போன் பேட்டரி இல்லாமல் ஆஃப் ஆனால் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு செல்போன்கள் வரை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.