திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வயலில் பம்ப்செட் மோட்டாரை சரிசெய்த போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:21 am IST

திருவள்ளூா் அருகே வயலில் பம்ப்செட் மோட்டாரை சரிசெய்த போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், சத்தரை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முரளி (39). இவரது மனைவி துா்கா (37). இவா்கள் விவசாயம் செய்து வந்தனா். இந்த நிலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது துா்கா மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்கும் மோட்டாரில் இருந்து மின்கம்பத்துக்குச் செல்லும் வயரை மாடு கொம்பால் துண்டித்ததாம். அதை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துா்கா உயிரிழ்ந்தாா்.

இது குறித்து கணவா் முரளி மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.