திருத்தணி அருகே மகளிடம் தந்தை அத்துமீறியதாக மகளிா் போலீஸாா் தந்தையை கைது செய்தனா்.
திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அருங்குளம் கண்டிகை காலனி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (36). இவா் திங்கள்கிழமை இரவு மதுபோதையில் தனது மகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி, தனது தந்தையின் நடவடிக்கை குறித்து தாயாரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






