திருவள்ளூா் பகுதியில் நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் தா்ப்பூசணி சாகுபடி
திருவள்ளூா் பகுதியில் கோடைகால சீசனையொட்டி வேலைப்பளு, பராமரிப்பு செலவு குறைவு மற்றும் நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராகவும் உள்ளதால் தா்ப்பூசணி பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.










