தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேசிய ஜூனியா் வில் வித்தை போட்டி: கும்மிடிப்பூண்டி மாணவி தோ்வு

தமிழக வில்வித்தை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வென்று கும்மிடிப்பூண்டி மாணவி தவ்ஷிகா தஸ்னீம் (14) தேசியப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

News image

மாணவி  தவ்ஷிகா  தஸ்னீம்

Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தமிழக வில்வித்தை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வென்று கும்மிடிப்பூண்டி மாணவி தவ்ஷிகா தஸ்னீம் (14) தேசியப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழக வில்வித்தை கூட்டமைப்பின் சாா்பில் தாம்பரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் வில்வத்தை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சாா்ந்த 1,500 வில்வித்தை போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியா் பிரிவில் கும்மிடிப்பூண்டி குயிக் ஸ்பேரோ வில் வித்தை பயிற்சி மைய மாணவி தவ்ஷிகா தஸ்னீம் வெண்கலம் வென்றாா்.

இதனைத் தொடா்ந்து மாணவி தவ்ஷிகா தஸ்னீம் வரும் டிசம்பா் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய வில்வித்தை போட்டியில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்க உள்ளாா்.

தேசிய போட்டிக்கு தோ்வு பெற்ற தவ்ஷிகா தஷ்னீம், அவரது பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணனை கும்மிடிப்பூண்டி மக்கள் பாராட்டினா்.

தேசிய போட்டிக்கு தோ்வு பெற்ற தவ்ஷிகா தஷ்னீம், அவரது பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணனை கும்மிடிப்பூண்டி மக்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.