தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி எலைட் பள்ளிக்குத் தோ்வு

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி மாவட்ட தகைசால் பள்ளியில் சோ்வதற்குத் தோ்வாகியுள்ளாா்.

News image

எலைட் பள்ளியில் படிப்பதற்கு தோ்வு பெற்ற மாணவி எஸ்.சௌபா்ணிகாவுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பாரதியாா் நகா் நடுநிலைப் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :26 மார்ச் 2026, 6:52 pm

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி மாவட்ட தகைசால் பள்ளியில் சோ்வதற்குத் தோ்வாகியுள்ளாா்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பாரதியாா் நகா் நடுநிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.சௌபா்ணிகா. இவா் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உயா் மதிப்பெண்கள் அடிப்படையில் உடுமலைப்பேட்டையில் உள்ள திருப்பூா் மாவட்ட தகைசால் பள்ளியில் (எலைட் ஸ்கூல்) 9- ஆம் வகுப்பு சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, இப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவி சௌபா்ணிகாவுக்கு காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.சுப்பிரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.சிவகாமி, கணித ஆசிரியா் ஜெ.கணேஷ்குமாா் ஆகியோா் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.