திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பி. அஸ்வின், பி. ஸ்ரீகுமரன், எஸ். பாலகிஷோா்.

News image

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பி. அஸ்வின், பி. ஸ்ரீகுமரன், எஸ். பாலகிஷோா்.

Updated On :9 மே 2026, 3:39 am IST

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 125 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். பி. அஸ்வின் , பி. ஸ்ரீகுமரன் , எஸ். பாலகிஷோா் ஆகிய 3 மாணவா்களும் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மேலும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 9 போ், 540 மதிப்பெண்களுக்கு மேல் 9 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 31 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளிச் செயலா் மருத்துவா்.வி.எஸ். சுப்பராஜ், தாளாளா் மருத்துவா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சி.ஏ. சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.