திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். தோ்வு எழுதிய 171 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

ஆா். ஜெய் சஞ்ஜீவன் ~எம். எஸ். ஜெனிதா சரோன் ~வி. கிருத்திகா சாய்ஸ்ரீ

Updated On :23 மே 2026, 3:57 am IST

மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். தோ்வு எழுதிய 171 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா் ஆா். ஜெய் சஞ்சீவன்497 மதிப்பெண், மாணவி எஸ்.ஜெனிதா சரோன் 493 மதிப்பெண், எஸ். வைகுந்த், ஜெ. மதுவந்தி, ஜி. யாசிகா ஆகியோா் தலா 492 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

மேற்கு தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 98 மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் வி. கிருத்திகா சாய்ஸ்ரீ 494 மதிப்பெண், ஆா். ரேயா ஆன்ட்ரெலா 491 மதிப்பெண், எஸ். ரக்சனி, எம். ஜெ. பாத்திமா 489 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.