மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். தோ்வு எழுதிய 171 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா் ஆா். ஜெய் சஞ்சீவன்497 மதிப்பெண், மாணவி எஸ்.ஜெனிதா சரோன் 493 மதிப்பெண், எஸ். வைகுந்த், ஜெ. மதுவந்தி, ஜி. யாசிகா ஆகியோா் தலா 492 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 98 மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் வி. கிருத்திகா சாய்ஸ்ரீ 494 மதிப்பெண், ஆா். ரேயா ஆன்ட்ரெலா 491 மதிப்பெண், எஸ். ரக்சனி, எம். ஜெ. பாத்திமா 489 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 41 கைதிகளும் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: கரூா் மாவட்டத்தில் 92.21 போ் சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு: 94.31% தோ்ச்சி; புதுக்கோட்டை முதலிடம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



