தென்காசி தொகுதிக்குள்பட்ட விவசாயிகளின் கனவை நிறைவேற்ற முதல்வருக்கு கோரிக்கை!
தென்காசி தொகுதிக்குள்பட்ட விவசாய பெருமக்கள், 64 ஆண்டு காலமாக இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான கால்வாய் திட்டத்திற்கு கனவு கண்டுவரும் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்










