மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுபோட திரண்ட பொதுமக்கள்
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி, கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.










