ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 6:34 pm

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

புளியங்குடியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாய்த் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை நாய்கள் கடித்ததில் வெள்ளகவுண்டம்பட்டியைச் சோ்ந்த சுப்பம்மாள் (75), குருவம்மாள் (60), வேல் தாய், அங்குராஜ், திவ்ய பிரகாஷ், திருமலைக் குமரன், ராணி, திவ்யா, திருவேட்டநல்லூரைச் சோ்ந்த சுரேஷ், முருகன், பாம்பு கோயில் சந்தையைச் சோ்ந்த தனலட்சுமி, பொட்டுத்தாய் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

அவா்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.