சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு பிளீடா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரிஷ் தாக்கா் பிறப்பித்துள்ள உத்தரவு:
சென்னை உயா்நீதிமன்றத்தின் அரசு பிளீடா்களாக ஆா்.கௌரி, ஜி.தனமாத்ரி, முஹமது ஃபயாஸ் அலி, எம்.சிவவா்த்தனன், எம்.குருபிரசாத், அமிா்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தா், டோமினிக் எஸ்.டேவிட், ஆா்.சக்கரவா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதேபோன்று, உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆா்.பாா்த்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்பிரமணியன், எஸ்.சிவதிலகா்,கே.பொற்கொடி ஆகியோா் அரசு பிளீடா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நிரந்தர அரசு வழக்குரைஞா்கள் முறையாக நியமிக்கப்படும் வரை இவா்கள் அரசு சாா்பில் ஆஜராகி வாதிடுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண நிதி முறைகேட்டை கண்காணிக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரிய வழக்கு: வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க உத்தரவு







