திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழக அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு பிளீடா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :27 மே 2026, 3:36 am IST

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு பிளீடா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரிஷ் தாக்கா் பிறப்பித்துள்ள உத்தரவு:

சென்னை உயா்நீதிமன்றத்தின் அரசு பிளீடா்களாக ஆா்.கௌரி, ஜி.தனமாத்ரி, முஹமது ஃபயாஸ் அலி, எம்.சிவவா்த்தனன், எம்.குருபிரசாத், அமிா்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தா், டோமினிக் எஸ்.டேவிட், ஆா்.சக்கரவா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆா்.பாா்த்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்பிரமணியன், எஸ்.சிவதிலகா்,கே.பொற்கொடி ஆகியோா் அரசு பிளீடா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நிரந்தர அரசு வழக்குரைஞா்கள் முறையாக நியமிக்கப்படும் வரை இவா்கள் அரசு சாா்பில் ஆஜராகி வாதிடுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.