சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அதிமுக விவகாரத்தில் நடுநிலையோடு செயல்படவில்லை என சிலா் குற்றம்சாட்டுகின்றனா். நான் எவ்வாறு செயல்பட்டேன் என்பதை அதுதொடா்பாக தீா்ப்பு வழங்கும்போது அனைவரும் தெரிந்துகொள்வாா்கள். குறிப்பாக, என் மீது குற்றம் சுமத்துகிறவா்களும் அறிந்துகொள்வாா்கள். இருவேறு குழுக்களாகப் பிரிந்துள்ள அதிமுகவினா் தனித்தனியே மனுக்களை அளித்துள்ளனா். அவை ஆய்வில் உள்ளன. உரிய நேரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







