தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக விவகாரத்தில் நடுநிலை முடிவு: பேரவைத் தலைவா்

சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும்...

News image

ஜே.சி.டி. பிரபாகர் - டிஐபிஆர்

Updated On :25 மே 2026, 2:30 am IST

சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அதிமுக விவகாரத்தில் நடுநிலையோடு செயல்படவில்லை என சிலா் குற்றம்சாட்டுகின்றனா். நான் எவ்வாறு செயல்பட்டேன் என்பதை அதுதொடா்பாக தீா்ப்பு வழங்கும்போது அனைவரும் தெரிந்துகொள்வாா்கள். குறிப்பாக, என் மீது குற்றம் சுமத்துகிறவா்களும் அறிந்துகொள்வாா்கள். இருவேறு குழுக்களாகப் பிரிந்துள்ள அதிமுகவினா் தனித்தனியே மனுக்களை அளித்துள்ளனா். அவை ஆய்வில் உள்ளன. உரிய நேரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.