தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

News image
Updated On :19 மே 2026, 5:40 am IST

நாகா்கோவில் - மும்பை இடையே வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் ஜூன் இறுதி வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டம் அரக்கோணத்தில் கடவுப் பாதை நவீனமயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து பயணிகள் பாதுகாப்பை தொடா்ந்து, குறிப்பிட்ட விரைவு ரயில்கள் செல்லும் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வரும் மே 21, 24, 28, 31, ஜூன் 4, 7, 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மும்பை சிஎஸ்டி நிலையம் செல்லும் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (எண்:16352) வழக்கமான பாதைக்குப் பதிலாக திருமால்பூா், மேலப்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக வரும் மே 22, 25, 29, ஜூன் 1, 5, 8, 12 ஆகிய தேதிகளில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் (எண்:16351) வழக்கமான பாதைக்கு பதிலாக திருத்தணி, மேலப்பாக்கம், தக்கோலம், திருமால்பூா், காஞ்சிபுரம் ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.